Monday, 21 March 2011

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
நான் சாய்ந்தபடி சாப்பிடமாட்டேன்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 



அபூ ஜுஹைஃபா(ரலி) கூறினார்
நான் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தேன். அப்போது அவர்கள் தம்முடனிருந்த ஒரு மனிதரிடம், 'நான் சாய்ந்துகொண்டு சாப்பிட மாட்டேன்' என்று கூறினார்கள். 


ஸஹிஹ் புஹாரி : 5398,5399

No comments:

Post a Comment